Monday 30 June 2014

என்னோடு நான் - சிகரம்பாரதி [ வலைச்சரம் - 01 ]

                       வலைச்சரம் ஆசிரியப்பணி இன்றோடு துவங்குகிறது. இன்று அதிகாலை அறிமுகப்பதிவை இட்டேன். நாளை முதல் வலைத்தளங்களையும் வலைப்பதிவர்களையும் அறிமுகம் செய்ய வேண்டும். வலைச்சரத்தில் இவ்வாரம் என்னால் எழுதப்படும் சகல இடுகைகளினதும் இணைப்புகளும் சிறுகுறிப்பும் இந்த வலைத்தளத்தில் நாள்தோறும் வெளியிடப்படும். இதன் மூலம் " சிகரம் " வாசகர்கள் எனது பதிவுகளைப் பின் தொடர வசதியாக இருக்கும்.

வலைச்சரம் - 01.

என்னோடு நான் - சிகரம்பாரதி.

"சிகரம்பாரதி" ஆகிய என்னை அறிந்தவர்கள் சிலர், அறியாதவர்கள் பலர். பாடசாலைக் காலகட்டத்தில் "சிகரம்" என்ற கையெழுத்து சஞ்சிகை வாயிலாகவும் தொடர்ந்து இலங்கையின் தேசிய நாளேடுகள், சஞ்சிகைகளுக்கும் எழுதி வந்தேன். பின்பு வலைத்தளத்தின் பக்கம் "தூறல்கள்" வலைப்பதிவின் வாயிலாக கால் பதித்தேன். "சிகரம்" வலைப்பதிவின் ஊடாக என்னை நிலை நிறுத்தினேன். இன்று "சிகரம்3" உடன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்........


முழு இடுகையையும் வாசிக்க " வலைச்சரம்" செல்லவும்.


எனது ஆசிரியப் பணி இனிதே அமைய உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

நன்றிகளுடன்,

சிகரம்பாரதி.

2 comments: