Saturday 8 October 2016

பத்து கேள்வி

1.உங்களுடைய 100-வது பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
4. 24 மணி  நேரம் பவர்கட். ஆனால் நீங்கள் செய்வது என்ன?
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?
6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

http://kalaicm.blogspot.com/2014/06/1.html

http://geethamanjari.blogspot.com/2014/06/blog-post_22.html    

http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/06/blog-post_21.html 

http://saamaaniyan.blogspot.in/2014/06/blog-post_23.html 

http://tnmurali.blogspot.com/2014/06/self-interview.html

2 comments:

  1. அழகான கேள்விகள்
    அறிவான பதில்களுக்கு
    நேரமெடுக்கும்...
    பின்னர் வாறேன்

    ReplyDelete