Friday 5 September 2014

சிகரம் - வலை மின்-இதழ் - 004

சிகரம் வலை மின்-இதழ் - 004

வெள்ளி மலர்   - 2014.09.05

சிறு குறிப்பு: 

வணக்கம் வாசகர்களே! நான்காவது  இதழையும் உங்கள் வீட்டுக் கணினிகளில் காட்சிப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. இன்னும் சிறப்பாக இதனைக் கொண்டு செல்வதற்கு உங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சஞ்சிகை

ஞானம் - இதழ் 171 - இலங்கை சிற்றிதழ் - ஆகஸ்ட் 2014
கலை இலக்கிய மாதாந்த சஞ்சிகை. மின் நூலாக தரவிறக்கிப் [PDF] படித்து மகிழுங்கள்.

தீபாவளிக் கவிதைப் போட்டி - 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014


விபரங்கள் : தீபாவளிக் கவிதைப் போட்டி - 2014  

சிறுகதைப் போட்டி 

அமரர் செம்பியன் செல்வன் (ஆ.இராஜகோபால்) ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி 2014.

கருத்துக்களம் 

இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு!

புரட்டாத பக்கங்கள் - இப்ப என்ன சொல்வீங்க?      


நிகழ்வுகள்   

வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - மதுரை - 26.10.2014      

இந்நிகழ்வு குறித்து "மின்னல் வரிகள்" தளத்தில் வெளியான பதிவு:

அஞ்சல் பதிவு - இந்த ஆண்டு இரண்டு தீபாவளிகள்..!    

அஞ்சல் பதிவு - ஆன்மீகம்     

மணிராஜ் - திருவருள் அருளும் திருவுரு      

வெள்ளித்திரை     

பயணம் - கோவை ஆவி - ஆவி டாக்கீஸ் - கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்         

தொடர்கதை   

மனசு - தொடர்கதை : கலையாத கனவுகள் - பகுதி 78      


தொடர்புகளுக்கு:

வலை மின்-இதழ் தொடர்பான கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் இவ்விதழில் உங்கள் இடம்பெற விரும்பும் உங்கள் பதிவுகள் என அனைத்தையும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : sigaram1@outlook.com . அடுத்த சிகரம் வலை மின்-இதழ் 5 இலும் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் 2014 இல் வெளியான வலைத்தளப் படைப்புகள் மட்டுமே இணைத்துக்கொள்ளப்படும். உங்கள் படைப்புகள் மற்றும் விமர்சனங்களை அனுப்பும் போது "சிகரம் வலை மின்-இதழ்" என தலைப்பிட்டு அனுப்ப மறவாதீர்கள்.

நீங்கள் அனுப்பும் ஒரு மின்னஞ்சல் மூலம் ஒரு பதிவு மட்டுமே இதழில் இடம்பெறும். தொடரும் இதழ்களிலும் உங்கள் பதிவுகள் இடம்பெற விரும்பினால் இடம்பெற விரும்பும் ஒவ்வொரு பதிவுக்கும் தனித்தனி மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பெறும் பதிவுகள் 'அஞ்சல் பதிவு' எனக் குறிப்பிடப்படும்.

சந்தா:

பதிவுகளை அனுப்பும் ஒவ்வொருவரும் சந்தாதாரராகக் கருதப்பட்டு வாராவாரம் மின்னஞ்சலில் வலை மின்-இதழின் இணைப்பு அனுப்பப்படும். சந்தாதாரராக விருப்பமில்லை எனில் மின்னஞ்சலில் குறிப்பிட வேண்டும்.

2 comments:

  1. மணிராஜ் - திருவருள் அருளும் திருவுரு

    எமது பதிவினை சிறப்பித்தமைக்கு நன்றிகள்.
    இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete