Showing posts with label சிகரம்-02. Show all posts
Showing posts with label சிகரம்-02. Show all posts

Thursday, 17 July 2014

தூறல்கள்: பேசத் தொடங்கிவிட்டோம்

உங்கள் பெண்களின்

தீட்டுத் துணிகளையும்

துவைத்துக்கொடுத்தோம்



நீங்கள்

எங்கள் பெண்களின்

நிர்வாணத்தையும் கிழித்தீர்கள்



அப்போது எங்களுக்குத் தெரியாது

கருத்த தோலே எங்களின்

கனத்த ஆடையென்று..........



முழுமையாக வாசிக்க:


தூறல்கள்: பேசத் தொடங்கிவிட்டோம்:



Sunday, 13 July 2014

தூறல்கள்: அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான்


மனிதக் காதல்

மன அமைதியைக் கெடுக்கும்

தெய்வீகக் காதல்

மன அமைதியைக் கொடுக்கும்

மனிதக் காதல் என்பது

தெய்வீகக் காதலைக் கற்றுத் தரும்

பள்ளிக்கூடம்

அழகை இறைமையாகக் காணும் பார்வை

ஞானப் பார்வை

அந்தப் பார்வை

பழந்தமிழரிடம் இருந்தது.

அதனால்தான் அவர்கள்

இறைமையை 'முருகு' என்று

அழைத்தார்கள்

'முருகு' என்றால்

அழகு என்று பொருள்.








முழுமையாக வாசிக்க:


தூறல்கள்: அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான்: