Friday 4 July 2014

இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 03 [ வலைச்சரம்-04 ]

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

வலைச்சரத்தின் மூன்றாவது பதிவையும் இலங்கைத் தமிழ் வலைப்பதிவுகளுக்கே அர்ப்பணித்திருக்கிறேன். கடந்த பதிவுக்கு ஆரோக்கியமானதும் நம்பிக்கை தரக்கூடியதுமான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. முக்கியமான பின்னூட்டங்கள் மட்டும் தொகுக்கப்பட்டு தனிப் பதிவாக வெளியிடப்படும்.

வலைச்சரம் - 04.

இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 03
 
"மலையக தமிழர்கள் மலைகளை கழனிகளாக்கி காபி, புகையிலை பயிர் செய்தனர். அதில் கொழுத்த ஆங்கிலேயர்க்கு அதிர்ச்சி பூச்சிகள் மூலம் வந்தது. பூச்சிகளால் காபி தோட்டம் அழிந்தன. கூடவே மலையக தமிழர்களையும் நோய் தாக்கியதால் 1834 முதல் 1843 வரையில் மலையக தமிழர்கள் மலேரியா, பசியால் சுமார் 90 ஆயிரம் பேர் மாண்டனர். அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் மகாராணி இலங்கையில் 2,047,128 ஏக்கர் நிலங்களை வாங்கியவர். அதை பின்பு 1 ஏக்கர் 5பைசா என்ற விலையில் நிலங்களை விற்க செய்தார். ஓரே ஓரு பிரிட்டிஷ்காரர் மட்டும் 825 ஏக்கர் வாங்கி உள்ளார்." என்று சொல்கிறது "மனசாட்சி" தளத்தின் "மலையக மக்களின் வாழ்வும் துயரமும் (சிலோன் முதல் ஈழம் வரை) தொடர்".






முழு இடுகையையும் வாசிக்க " வலைச்சரம்" செல்லவும்.

வலைச்சரத்தில் இப்பதிவுக்கான உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுமாறு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

நேற்றைய பதிவு :   இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 02 [ வலைச்சரம்-03]

எனது ஆசிரியப் பணி இனிதே அமைய உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

நன்றிகளுடன்,

சிகரம்பாரதி.

No comments:

Post a Comment