வணக்கம் வலைத்தள வாசகர்களே!
இன்றும் இலங்கைத் தமிழ் வலைப்பதிவுகளின் அறிமுகமே தொடர்கிறது. மலையக வலைப்பதிவையும் ஈழ வலைப்பதிவையும் மாறி மாறி அறிமுகப்படுத்தி வருகிறேன். இன்றைய பதிவும் நிச்சயம் உங்களைக் கவரும் என நம்புகிறேன்.
வலைச்சரம் - 03.
இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 02
"இந்திய வம்சாவளி தமிழர்களின் குரல், வரலாறு அல்லது பிரச்சினைகள் நிச்சயமாக சர்வதேச அளவில் முன்னெடுக்கப் படவில்லை. ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் எடுத்து சொல்லப் பட்ட அளவு கூட இந்த தமிழர்களின் வாழ்வியல் போராட்டம் எடுத்து சொல்லப் படவில்லை. இலக்கியங்கள், கல்வித்துறை என்பவற்றில் அவர்களின் பங்களிப்பு முன்னெடுக்கப் பட மிகநீண்ட காலம் எடுக்கக் காரணங்கள் என்ன?" என்று கேள்வியெழுப்பி அதற்கு "மலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்" என்னும் பதிவின் மூலம் விடை தருகிறார் நமது............."
முழு இடுகையையும் வாசிக்க " வலைச்சரம்" செல்லவும்.
வலைச்சரத்தில் இப்பதிவுக்கான உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுமாறு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.
நேற்றைய பதிவு : இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 01 [ வலைச்சரம்-02]
எனது ஆசிரியப் பணி இனிதே அமைய உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.
நன்றிகளுடன்,
சிகரம்பாரதி.
இன்றும் இலங்கைத் தமிழ் வலைப்பதிவுகளின் அறிமுகமே தொடர்கிறது. மலையக வலைப்பதிவையும் ஈழ வலைப்பதிவையும் மாறி மாறி அறிமுகப்படுத்தி வருகிறேன். இன்றைய பதிவும் நிச்சயம் உங்களைக் கவரும் என நம்புகிறேன்.
வலைச்சரம் - 03.
இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 02
"இந்திய வம்சாவளி தமிழர்களின் குரல், வரலாறு அல்லது பிரச்சினைகள் நிச்சயமாக சர்வதேச அளவில் முன்னெடுக்கப் படவில்லை. ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் எடுத்து சொல்லப் பட்ட அளவு கூட இந்த தமிழர்களின் வாழ்வியல் போராட்டம் எடுத்து சொல்லப் படவில்லை. இலக்கியங்கள், கல்வித்துறை என்பவற்றில் அவர்களின் பங்களிப்பு முன்னெடுக்கப் பட மிகநீண்ட காலம் எடுக்கக் காரணங்கள் என்ன?" என்று கேள்வியெழுப்பி அதற்கு "மலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்" என்னும் பதிவின் மூலம் விடை தருகிறார் நமது............."

முழு இடுகையையும் வாசிக்க " வலைச்சரம்" செல்லவும்.
வலைச்சரத்தில் இப்பதிவுக்கான உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுமாறு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.
நேற்றைய பதிவு : இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 01 [ வலைச்சரம்-02]
எனது ஆசிரியப் பணி இனிதே அமைய உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.
நன்றிகளுடன்,
சிகரம்பாரதி.
No comments:
Post a Comment